வருமானத்தை அதிகரிக்கும் நோக்கை கருத்திற் கொண்டு புதிய கடடைத்தெருக்கள் அமைப்பதற்கான திட்டம்!

கிண்ணியா பிரதேச சபைக்கு வருமானத்தை அதிகரிக்கும் நோக்கை கருத்திற் கொண்டு புதிய கடடைத்தெருக்கள் அமைப்பதற்கான ஆரம்ப நிகழ்வு ஒன்று இடம்பெற்றது.

இதற்கமைய குறித்த நிகழ்வு நேற்றையதினம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் அவரது முயற்சியின் பயனாகவே 1 கோடி ரூபா நிதி கிடைக்கப்பெற்றுள்ளதாக பிரதேச சபைத் தவிசாளர் கே.எம் நிஹார் குறிப்பிட்டார்.

மேலும் குறித்த திட்டத்தினை ஆரம்பிக்கும் முகமாக அதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு சந்தைக் கட்டிடத் தொகுதிக்குள் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.