முன்னிலை சோசலிச கட்சி உறுப்பினர்கள் இருவர் அதிரடிக் கைது.

0
294

முன்னிலை சோசலிச கட்சி நிர்வாக செயலாளர் மற்றும் கட்சியின் உறுப்பினர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கமைய குறித்த நபர்கள் நாடாளுமன்ற நுழைவாயில் பகுதியில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது அரசாங்க சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை, வன்முறை செயற்பாடுகளில் ஈடுபட்டமை மற்றும் மஹரகம காவல் நிலைய பொறுப்பதிகாரியை தாக்கியமை போன்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் பிரதிக் காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிடத்தக்கது.
மேலும் குறித்த ஆர்ப்பாட்டத்தின் போது காயமடைந்த காவல் நிலைய பொறுப்பதிகாரி தற்போது சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.