கொரோனா தொற்றினால் பூரணமாக குணமடைந்தோர் தொகை மேலும் அதிகரிப்பு

0
309

நாட்டில் கொரோனா தொற்றினால் நாளாந்தம் பூரணமாக குணமடைவோர் தொகை தொடர்ச்சியாக அதிகரித்து வரும் நிலையில், இருந்து மேலும் 1,942 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இவ்வகையில், இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 288,307 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 321,429 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.