பயணக் கட்டுப்பாடு தொடர்பில் சுகாதார அமைச்சின் அறிவிப்பு வெளியானது – செய்திகளின் தொகுப்பு.

0
301

நிலவும் ஆபத்தான சூழ்நிலையை அடுத்து, மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாட்டை தொடர்ந்தும் அமுலில் வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அத்துடன், அனைத்து அரச மற்றும் தனியார் நிறுவனங்களும் சுகாதார நடைமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் எனவும் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அத்துடன் திருமண நிகழ்வுகளை நடத்துவது குறித்தும் விசேட அறிவுறுத்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான விரிவான தகவல்களுன் வருகிறது இன்றைய தினத்திற்கான காலை நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு.