போக்குவரத்து விதிகளை மீறி செயற்படும் சாரதிகள் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!

0
312

போதைப்பொருட்களை உபஜோகித்துவிட்டு வாகனம் செலுத்தும் நபர்களை இனங்காணும் புதிய தொழில்நுட்ப வசதி ஒன்று அறிமுகப்படுத்தப்படும் என காவல்துறை ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

பின்வரும் வழியில் போக்குவரத்து விதிகளை மீறி செயல்படும் சாரதிகளுக்காக அபராதம் செலுத்துவதற்கான இலகுவான வழி எதுவும் அறிமுகப்படுத்தப்படாமல் உள்ளது.

பல்வேறு வங்கி அட்டை அல்லது வேறு முறையொன்றின் ஊடாக குறித்த அபராதத் தொகை செலுத்த முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த போக்குவரத்து விதிகளை மீறி ஈடுபடுபடுவோர்க்கு அபராதத்தின் படி புள்ளிகளை குறைக்கும் முறை தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட வேண்டியவை