பாரிய நெருக்கடியை சந்திக்கும் சுகாதாரத் துறையினர்!

0
293

தற்போது சுகாதாரத் துறையினர் பாரிய நெருக்கடியை எதிர்நோக்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கமைய கட்டுப்பாடுகளின்றி நாடு பூராகவும் வேகமாக பரவலடையும் கொவிட் 19 தொற்றே இதற்கு காரணம் என சுகாதார தரப்பினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அத்துடன் தற்போது வைத்தியசாலைகளில் நிலவும் சூழ்நிலைகளை கருத்தில் கொண்டே இவ்வாறு அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அவ்வாறு கொவிட் தொற்றாளர்களின் அதிகரிப்பு மற்றும் வைத்தியசாலை பணிக் குழாமினர் சிலருக்கு கொவிட் தொற்று உறுதிசெய்யப்பட்டமை இது போன்ற காரணங்களுக்கு இப்ப அவருக்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கையில் சுகாதாரத் துறை வரலாற்றில் வைத்தியசாலைகளில் இது போன்ற அவசர நிலை பிரகடனப் படுத்தப்பட்ட சந்தர்ப்பங்களை மிகக் குறைவாகவே காணப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்